ஜூன் 26, 2009

பயங்கரவாதம்!

பயங்கரவாதம் ...
தேவைதான்!


அழகாய்
அடர்த்தியாய்
பூத்துக் குலுங்கி
புன்னகைக்கும் ...
சமூதாய வனத்தின்,
கிளைகளை ஒடித்து
கூடுகளை அழித்து
சிறகை பிய்த்து _ அதன்
இறகால் ...
காது குடைந்து
இன்பம் துய்க்கும் _ அந்த
காட்டுமிராண்டிகளின்
கைக்கால் விளங்காது போக
கட்டாயம் தேவைதான்
பயங்கர "வாதம்"

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பாராட்டுகள்

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க‌ நன்றி ஞானசேகரன்.

Related Posts with Thumbnails