மே 22, 2013

காதல் தின்றவன் - 25



புயல் தாக்கிய
கடலோர மாவட்டமாய்
ஒழுங்கற்று கிடக்கிறது
உன்னைக் காணா மனசு.

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனம் வேதனையுடன்...

கார்த்திக் சரவணன் சொன்னது…

வெயில் கொளுத்தும்
மத்திய தமிழகமாய்
தகிக்கிறது என் மனசு...

Seeni சொன்னது…

ada..!

வெற்றிவேல் சொன்னது…

அழகு....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனக்கஷ்ட்டம் ..!

Guru சொன்னது…

Nice

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மனம் வேதனையுடன்...//

மிக்க நன்றிங்க தனபாலன். உங்களின் தொடர் வருகைக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
வெயில் கொளுத்தும்
மத்திய தமிழகமாய்
தகிக்கிறது என் மனசு...//

இனிய நன்றிகள் பள்ளி மாணவரே! ( ஸ்கூல் பையன்)

அன்புடன் நான் சொன்னது…

Seeni கூறியது...
ada..!//

ரசனைக்கு நன்றிங்க சீனி.

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அழகு....//

மிக்க நன்றிங்க புன்னகை.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மனக்கஷ்ட்டம் ..!//
வருகைக்கு இனிய நன்றிகள் இராஜேஸ்வரி.

அன்புடன் நான் சொன்னது…

அ.குரு கூறியது...
Nice//

பாராட்டுதலுக்கு நன்றிங்க குரு.

Related Posts with Thumbnails